Wednesday, February 19, 2014

கண்ணீர்

போலீஸ்: ‘நிறுத்து நிறுத்து’

‘சார் நா என்ன வண்டியா ஓட்டுறே ?’

‘ஐயோ அசிங்கம் ... நிறுத்துப்பா’

‘ஆரம்பிச்சிட்டா என்னால நடுவுல நிறுத்த முடியாது சார்’

‘இவ பெரிய ... படிச்சவனா இருக்கே இப்புடி ஒன்னுக்கு போறியே ?’

‘சார் படிச்சவ ஒன்னுக்கு போகக்கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன ?’

‘படிச்சவ ஒன்னுக்கு போகக்கூடாதுன்னு சட்டம் இல்லே, ஆனா ரோட்டுல ஒன்னுக்கு போகக்கூடாதுன்னு சட்டம் இருக்கு’

‘சார் என்னோட துக்கம் ஒங்களுக்குத் தெரியாது சார்’

‘மூடு’

(வாய மூட)

‘ஐய, ஜிம்பப்போட சொன்னே’

‘சாரி சார்’

‘அசிங்கமா இல்லே ஒனக்கு‘

‘சார் காதலி வேணான்னு சொல்லிட்டு ஓடிட்டா சார்’

‘அதனால, அசிங்கமா இல்லே ஒனக்கு‘

‘சார் அழுது அழுது ....’

‘அசிங்கமா இல்லே ஒனக்கு‘

‘கண்ணுல தண்ணி வந்து டிராபிக் ஜாம் ஆகி’

‘அதனால ரோட்டுல ஒன்னுக்கு போவியா ?‘

‘சார் ... கண்ணீர் இடம் மாறி ஓடுது சார்’

1 comment:

  1. ஹா... ஹா... கலக்கல்... (வடிவேலு நகைச்சுவை ஞாபகம் வந்தது...)

    ReplyDelete